கால ஸாஸ்திரம்
பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் சாஸ்திரத்தில் வல்லவர். இவர் இயற்றிய இந்த சாஸ்திரம் தமிழில் இருக்கிறது. கால ஸாஸ்திரம் கால அளவை கூறும் கால ஸாஸ்திரம் தாமரை இதழ்களை எட்டு அடுக்கி ஒரு நுட்பமான ஊசிக்கொண்டு துவாரம் பண்ணுவதற்கு ஆகும் நேரமே ஒரு க்ஷணமாகும். 02 க்ஷணம்கள் 01 இல்லம் 02 இல்லம்கள் 01 காஷ்டை 02 காஷ்டைகள் 01 நிமேஷம் 02 நிமேஷங்கள் 01 துடி (15 விதற்பரைகள்) 02 துடிகள் 01 துரிதம் (30 விதற்பரைகள்) 02 துரிதம்கள் 01 தற்பரை (60 விதற்பரைகள் ) 60 தற்பரைகள் 01 வினாழிகை 60 வினாழிகைகள் 01 நாழிகை 60 நாழிகைகள் 01 நாள் 07 நாட்கள் 01 வாரம் (ஞாயிறு,திங்கள்,செவ்வாய்,புதன்,வியாழன்,வெள்ளி,சனி இவையே ஏழு நாட்கள்) பதினைந்து நாட்கள் ஒரு பக்ஷம், (ப்ரதமை,த்வீதியை,த்ரீதியை,சதுர்த்தி,பஞ்சமி,ஷஷ்டி,ஸப்தமி,அஷ்டமி,நவமி, தசமி,ஏகாதசி,த்வாதசி,த்ரயோதசி,சதுர்தசி,பௌர்ணமி.இது சுக்லபக்ஷம் ப்ரதமை,த்வீதியை,த்ரீதியை,சதுர்த்தி,பஞ்சமி,ஷஷ்டி,ஸப்தமி,அஷ்டமி,நவமி, தசமி,ஏகாதச